| : : தரம் ஒன்று அனுமதிக்கான நேர்முக பரீட்சை |
அடுத்த வருடம் தரம் ஒன்றில் கல்வி பயில்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கான நேர்முக பரீட்சை தற்போது (24,25,26 ஆம் திகதிகளில்) கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
|
 |
| |
 |
| : : பார்வையாளர் அரங்கின் நிர்மானப்பணிகள் |
பார்வையாளர் அரங்கின் நிர்மானப்பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
|
 |
| |
 |
| : : தரம் ஒன்று அனுமதி |
அடுத்த வருடம் தரம் ஒன்றில் கல்வி பயில்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கான நேர்முக பரீட்சை எதிர்வரும் 24, 25,26 ஆம் திகதிகளில் கல்லூரியில்
|
 |
| |
 |
| : : மாணவர் தலைவர் தினம். |
மாணவர் தலைவர் தினம் கார்த்திகை முதலாம் திகதி ஆகும். இதனை முன்னிட்டு மாணவர் தலைவர்கள் கல்லூரி மாணவர்கள் மத்தியல் பல்வேறு போட்டிகளை வழமைபோல் நடத்துவதற்கு முன்வந்துள்ளனர்.
|
 |
| |
 |
| : : பிரிவுபசாரம் |
ஆரம்பபிரிவில் கடமையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி மதிவதனி பார்த்தசாரதி, மற்றும் தற்காலிக இணைப்பில் சேவையாற்றிய திருமதி.அ.செல்வரெத்தினம், செல்வி ரு.சுப்பிரமணியம் ஆகியோருக்கான பிரிபசாரம்
|
 |
| |
 |
| : : சேவைநலன் பாராட்டு |
கல்வி சாரா ஊழியராக 32 வருடங்கள் கடமையாற்றிய க.சித்திரவேல் அண்மையில் (26.12.2009) தனது சேவையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டுள்ளார்.
|
 |
| |
 |
| : : க.பொ.த உயர்தரம் பரீட்சை |
க.பொ.த உயர்தம் பரீட்சை இம்மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பமாகின்றது. இப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள்
|
 |
| |
 |
| : : யப்பான் பயணம் |
யப்பான் கராத்தே இத்தோசிக்காய் சங்கத்தினர் நடத்தும் உலக கராத்தே போட்டிகள் இருபத்து ஐந்தாம் திகதி தொடக்கம் முப்பதாம் திகதி வரை யப்பானில் நடைபெறுகின்றது.
|
 |
| |
 |
| : : அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டி |
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தமிழ் மொழித்தின போட்டிகள் கடந்த சனிக்கிழமை (18.07.2010) கல்முனையில் நடைபெற்றது.
|
 |
| |
 |
| : : விபுலாநந்தர் அவர்களின் 63வது நினைவு தினம் |
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் அவர்களின் 63வது நினைவு தினமும், பாடசாலை மட்டத்திலான தமிழ் மொழித்தினப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இன்று காலை நடைபெற்றது.
|
 |
| |
 |
| : : பாடசாலைகளுககிடையிலான கிரிக்கட் போட்டி |
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் மாவட்டம் தோறும் பாடசாலைகளுக்கு இடையே 15, 17, 19 வயது அணிகளுக்கு இடையே சுற்றுப் போட்டிகளை நடத்தி வருகின்றது.
|
 |
| |
 |
| : : க.பொ.த உயர்தர மாணவர்களின் ஒன்று கூடல் |
க.பொ.த உயர்தர மாணவர்களின் ஒன்று கூடல் 15-07-2010 அன்று மாலை 5.00மணிக்கு கல்லூரியின் திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது.
|
 |
| |
 |
| : : சுற்றுலா |
தரம் நான்கில் பயிலும் மாணவர்கள் 140 பேரும், 8 ஆசிரியர்களும் வெள்ளிக்கிழமை சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டனர்.
|
 |
| |
 |
| : : மாகாண நிலை மெய்வல்லுநர் போட்டி |
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரை (06.07.2010- 08.07.2010) மெக்கெய்சர் மைதானத்தில் நடைபெற்றது.
|
 |
| |
 |
| : : பழைய மாணவர் ஒன்றுகூடல் |
பழைய மாணவர் தின ஒன்றுகூடல் சனிக்கிழமை (03.07.2010) மாலை நடைபெற்றது. பழைய மாணவர் சங்கம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
|
 |
| |
 |